Menu
Your Cart

நட்ஹாம்சன்

The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில்  எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440
தலையில் ஒன்றுமில்லாமல் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு விதை விதைக்கிறான். தலைமுறை தத்துவமாக வந்துவிட்ட ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் ஒரு மரத்துக்குக் காலும் கையும் முளைத்த மாதிரி இருக்கிறது! உள்ளத்தில் குழந்தை போன்றவன். விதைக்கிற விதைகளைப் பயபக்தியுடன் விதைக்கிறான்...
₹428 ₹450
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத்..
₹168 ₹177
Showing 1 to 5 of 5 (1 Pages)