Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில..
₹109 ₹115
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001). அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 திரைப்பட வசனங்கள். நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலி..
₹204 ₹215
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடைய..
₹109 ₹115
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
குர்தயாள் சிங், நவீன பஞ்சாபி இலக்கியத்தில் முக்கியமான இடம் பெற்றவர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவலச்சுவை மிக்க, பூரண வடிவமுள்ள, மரபு பிறழாத பல நவீனங்களையும் படைத்துள்ளார்...
₹166 ₹175
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
மய்யழிக் கரையோரம் என்னும் இந்த நாவலுக்கு இந்திய நாவல்களின் மத்தியில் தனித்த ஓர் இடம் உண்டு. ஒரு கலப்பு சமூகத்தின் தேய்வை இவ்வளவு நுணுக்கப் பொலிவுடனும் ஆழமாகவும், அதே சமயம் இதயத்தைக் கவரும் முறையிலும் சித்திரிக்கும் நாவல்கள் இந்திய மொழிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும் மிகவும் அரிதென்றே கூறலாம்...
₹204 ₹215
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
கிருஷ்ணா ஸோப்தி அவர்கள் இந்தி கதையுலகில் தனக்கென சிறப்பானதொரு பாணியில் எழுதி வருபவர். இவர் எவரையும் பின்பற்றி எழுதவில்லை. அதேபோல இவருடைய பாணியையும் எவரும் பின்பற்ற முடியாது என்றே சொல்லலாம்...
₹90 ₹95
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் - 1923 முதல் 1939 'கல்லோல் யுகம்'. அதனை அடுத்து இந்திய விடுதலை வரையான காலம் 'கல்லோலுக்குப் பிந்தைய யுகம்'. அடுத்து வந்தது தேசப் பிரிவினை, அகதிகள் வெள்ளம். சமூக சமநிலைக்குப் பெரும் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கைய..
₹214 ₹225
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
கீழ் நடுத்தர வர்க்கத்தில் தாம்பத்தியக் காதல் என்பது பல கஷ்டங்களுக்கு இடையேதான் முயன்று அடையப் படுகிறது:தானே கிடைப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் அடைய முடியாதவர்கள் அநேகர், இந்தத் தோல்விக்குக் காரணம் தமது கலாச்சாரம், நமது பாரம்பரியக் குருட்டு நம்பிக்கைகள் என்கிறார் வானம் முழுவதும் நூலாசிரியர் ராஜேந்திர ..
₹152 ₹160