Menu
Your Cart

சிறகு நிழலில் பூமி

சிறகு நிழலில் பூமி
-10 %
சிறகு நிழலில் பூமி
₹72
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சிறகு நிழலில் பூமி

‘அண்டக் கோள்களும் அதிரும் விதமாய்க் கொக்கரித்தபடி மேலெழும்பிச் சிறகு விரிக்கிறது ஆன்மா; சிறகு நிழலில்பூமி’ எனவும். ‘என் உலகெங்கிலும் காய்த்துத் தொங்குகின்றன கண்கள்’ எனவும், ‘பிரிகிற நிமிடங்களின் மெளன அடர்த்தி ஆயிரமாயிரம் அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கும் மீண்டும் நாம் சந்திக்கிறவரை’ எனவும், ‘வானத்து முழுமதியை வாவென்று அழைக்கிறது மண்ணில் ஒரு வளர்பிறை’ எனவும் நளினியின் கவிதைகள் நளினத்தோடும், பொருளாழத்தோடும், உணர்ச்சிச் செறிவோடும் புறப்பட்டு உங்களை ஆட்கொள்ளவும், உலுக்கவும், கலக்கவும் வருகின்றன.


                                      முனைவர் வ.ஜெயதேவன்.



Book Details
Book Title சிறகு நிழலில் பூமி (Siragu Nizhalil Boomi)
Author மேலத்தாங்கல் மு.நளினி (Melaththaangal Mu.Nalini)
Publisher நிலாசூரியன் பதிப்பகம் (Nelaasuriyan Pathipagam)
Pages 64
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author