By the same Author
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹157 ₹200
ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்..
₹137 ₹144
விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்..
₹166 ₹175
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹166 ₹175