Menu
Your Cart

2022 Release

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
-5 %
(காலம் குறித்த 51 கவிதைகள்) காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்..
₹152 ₹160
காலநிலை அகதிகள்
-5 % Available
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும், வியப்பையும்..
₹57 ₹60
காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி
-5 % Available
Climate Change என்பது காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என இரண்டு வகையில் தமிழில் வழங்கப்படுகிறது. புரிதலின் பொருட்டு இந்த நூலில் பருவநிலை மாற்றம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது...
₹43 ₹45
காலம் (கவிதைகள்)
-5 % Available
அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதிய..
₹114 ₹120
காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்
-5 %
கணேஷ் வெங்கட்ராமன் 'ருபையாத்' கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த 'காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்' தொகுப்பு. நவீன கவிதை வா..
₹133 ₹140
கால் நூற்றாண்டு கலவரக் கதைகள்
-5 %
"தன் லட்சியத்தை அடைய ஆர்.எஸ்.எஸ். எந்த வழியையும் கையிலெடுக்கும் என்பதற்கு அதன் வரலாறே சாட்சி. அந்த வரலாற்றினை மக்களுக்கும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகத்தான் புதுமடம் ஹலிம் எழுதியிருக்கும் இந்த நூலை நான் பார்க்கிறேன். 200..
₹209 ₹220
கால்முள் காய்ப்பு
-5 % Available
வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள். இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு,..
₹62 ₹65
Showing 541 to 552 of 1493 (125 Pages)