Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)ல் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளிடையே 'அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி இந்திய சமூக ஆய்வு மையம் (CISS), இந்த 'CISS Junior | Comics For Kids' என்ற தொடரை விஜயபாஸ்கர் அறக்கட்டளையோடு இணைந்து வெளியிடுகிறது...
₹48 ₹50
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும். கீதையோ கீதை - 1983 பைபிளோ பைபிள் - குரானோ குரான் - 1983 நாத்திகம் வேண்டும், ஏன்? - 2002திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லன..
₹143 ₹150
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)ல் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளிடையே 'அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி இந்திய சமூக ஆய்வு மையம் (CISS), இந்த 'CISS Junior | Comics For Kids' என்ற தொடரை விஜயபாஸ்கர் அறக்கட்டளையோடு இணைந்து வெளியிடுகிறது...
₹48 ₹50
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்நூலின் நோக்கம் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதல்ல. சமீபகாலமாய், முஸ்லிம்களோடும் கிறித்தவர்களோடும் பிற பட்டியல் இனத்து விளிம்புநிலையினரோடும் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில் இந்து வலதுசாரிச் சிந்தனை மேலோங்கி நிற்பதை மிகுதியாகக் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிக..
₹140
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம்
புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு,
பயனுள்ள அரசியல் தத்துவம்...
₹95 ₹100
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இதற்குப் பின்னர் துயரம் தோய்ந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. இஸ்ரேல் என்ற பலம் பொருந்திய இராணுவ வல்லாதிக்கத்தின் கொடூரம் உள்ளது. உலகின் பலமிகுந்த நாடான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு உள்ளது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. யூத தேசம் என்ற பெயரில் யூ இனவெறி உள்ளது. இஸ்லாமிய வெறு..
₹95 ₹100
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை..
₹50