Menu
Your Cart

புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல்

புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல்
-5 %
புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல்
நிலாந்தன் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிலாந்தன் 1989இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார். இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம், வீரகேசரி, உதயன்  ஆகிய பத்திரிகைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக  தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக  எழுதி வருகிறார். தினக்குரல் கட்டுரைகள் பின்னர் பொங்குதமிழ், குளோபல் தமிழ், JDS (Journalist for Democracy of Srilanka)  போன்ற பல இணையதளங்களிலும் பதிவேற்றப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான  கட்டுரைகளை மீளப்பெறமுடியாத ஒரு பின்னணியில்,  போருக்குப்பின் அதாவது ஈழத்தில் தோன்றிய இரண்டாவது  வீரயுகமொன்றின் வீழ்ச்சிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள்,  கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது.
Book Details
Book Title புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல் (Pulikalukku Pinnar Ana Tamil Arasial)
Author நிலாந்தன் (Nilaanthan)
ISBN 9789352440924
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மண்பட்டினங்கள்அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத..
₹19 ₹20
நிலாந்தனின் இந்த நூல் மூன்று நீண்ட கவிதைகளை உள்ளடக்கியது. முதல் இரண்ட நீண்டகவிதைகளும் ஏற்கனவே தமிழ் ஈழத்தில், வன்னியில் நூல்வடிவில் வெளியானவை...
₹67 ₹70
யுகபுராணம்ஒரு யுக முடிவின் காலத்தீல், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன. அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன. உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக..
₹29 ₹30