Menu
Your Cart

நினைவில் நிற்கும் மனிதர்கள்

நினைவில் நிற்கும் மனிதர்கள்
-5 %
நினைவில் நிற்கும் மனிதர்கள்
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலையோடு ஒருவனுக்கு எவ்வளவு பரிச்சயம் இருப்பினும் எத்தருணம் அல்லது எது அவனை கலைஞனாக மாற்றுகிறது என்பது ஒரு பெரும் புதிர். திருவள்ளுவரை, மாணிக்கவாசகரை, பாரதியை அவர்களது எழுத்துக்கள் வழியே பார்க்கையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நெருக்கடிகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அவர்கள் பிறருடன் எப்படி பேசி பழகியிருந்திருப்பார்கள். அன்பு மட்டுமேவா இருந்திருக்கும். சண்டை போட்டிருக்கமாட்டார்களா. கோபப்பட்டிருக்கவேமாட்டார்களா. அழுதிருக்கமாட்டார்களா. எவ்வுலகிலாவது சந்தித்தால் அவர்களிடம் இது பற்றியெல்லாம் கேட்க வேண்டும். இவர்களோடு ஒருவனுக்குப் பழக முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் சாத்தியமில்லாததை நினைத்ததுண்டு.
Book Details
Book Title நினைவில் நிற்கும் மனிதர்கள் (ninaivil nirkum manitharkal)
Author ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyam)
ISBN 9789348598639
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு, Literature | இலக்கியம், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha