Menu
Your Cart

நிழலைத் தின்றவன்

நிழலைத் தின்றவன்
-5 %
நிழலைத் தின்றவன்
பானுமதி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பானுமதி கதை தேர்ந்தெடுக்கும் களத்தையும், சம்பவத்தையும் ஒருவித மனக்கட்டுப்பாட்டோடு விரிக்கவும் செய்து, சுருக்கவும் செய்கிறார். சொற்களை தேர்ந்தெடுத்து கதைகளில் பயன்படுத்த முனைகிறார். பெண்கள் எழுதும் கதைகளில் வருகிற ஆண்களின் பாத்திரங்களின் குணங்களை மிக இலகுவாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் பானுமதியின் கதைகளில் வருகிற ஆண்கள் மனவுலகம் குறித்த எனது முன்தீர்மானங்கள் இந்தத் தொகுப்பில் பொய்த்துப்போய் இருந்தன பானுமதியின் எழுத்துவ மனம் விழுமிய நேர்த்திகளோடு இயங்குகிறது. இவ்வுலகில் ஏமாற்றுபவர்களை சாடவில்லை, தாக்கவில்லை ஆனால் ஏமாறுபவர்களை எழுதுகிறது. அவர்களுக்காக அதீதமான கரிசனத்தைக் காண்பிக்கிறது. மொழியின் விளிம்பில் நின்று இன்னொரு வெளிக்குத் தாவிப் பாயும் பயிற்சியில் பானுமதி சிறுகதைகளை எழுதுகிறார் பொதுவாகவே பெண்களிடமிருந்து வருகிற உரைநடைகளில் இருக்கக்கூடிய பொதுப்பண்புகள் இந்தத்தொகுப்பில் மிகக்குறைவாகவே இருக்கிறது. அவ்வகையில் இன்றைய மனத்தின் பெண் கதைகள் வேறொன்றுக்கு நகர்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்
Book Details
Book Title நிழலைத் தின்றவன் (Nizhalai thinravan)
Author பானுமதி
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 87
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இப்புதினத்தில் ஆதிகாலக் காட்டு வாழ்க்கையின் பிரதிநிதிகள் பாதங்கி, ரஞ்சா, மதுரா, நிமேஷ், பகன், அர்ஜமா முதலியோர். சமகாலப் பிரதிநிதிகள் ரஞ்சா, ஈஷா, நிஷித், சமீர் முதலியோர். இவர்களை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆண், பெர் வேறுபாடு எதற்கு? இது எப்போதிலிருந்து ஆரம்பித்தது? எப்படி? இதன் வரலாறு மிகவும..
₹299 ₹315