Publisher: Notionpress
ஒரு பனித்துளி நனைகிறதுநந்தாவின் கவிதைகளைப் படிக்கும் போது நான் பால்யத்துக்குள் பயணித்துப் போகிறேன். என் கனவுகள் என்னோடு படியேறி வருகின்றன. வைரமுத்துவின் இளமைக்கால கவிதைத் தொகுப்பை கல்லூரியின் மாமர நிழலில் அமர்ந்து படித்த நினைவு எனக்குள் மீண்டும் முளைக்கிறது. நந்தாவின் முதல் கவிதையை நான் வாசித்து பன்..
₹114 ₹120
Publisher: Notionpress
தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வாயிலாக அழுத்தமாகத் தடம் பதித்தவர் சுகதேவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவிஞராக வெளிப்பட்டிருக்கிறார். நாம் எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைகிறோம். இன்னொரு புள்ளியில் முரண்படுகிறோம். பிறிதொரு புள்ளியில..
₹162 ₹170
Publisher: Notionpress
கடவுளிடம் நேர்காணல்உலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து “கடவுளிடம் நேர்காண..
₹114 ₹120
Publisher: Notionpress
கனவை விதைப்பவன்கணேஷன் குரு (ஜீலை 12, 1920) நெய்வேலியில் பிறந்தவர். தொண்ணூறுகளில், இலக்கிய சிறுபத்திரி கை சூழலில், தன் வெளியீட்டுத்தளத்தை அமைத்துக்கொண்டவர் மீறல் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். உள்முகம் கவிதையிதழின் ஆசிரியர். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு. துளிரும் சிறகு’ 1997 ஆம் ஆண்டு ம..
₹271 ₹285
Publisher: Notionpress
நூலாசிரியரின் இக்கவிதைகள் நம்மை பருவங்கள் தாண்டி காதலை ரசிக்கவைக்கிறது. காதலையும் ,இளமையையும், முதுமையையும் ஒருசேர வாசகர்களின்
மனநிலையில் எழுதப்பட்ட ஒரு குறுந்தொகுப்பு
இயல்பாய் அமைந்த சில வரிகள் நம்மையும்
எங்கேயோ தொலைத்த நமது காதலின் நினைவிற்கு இழுத்து வருகிறது. எனக்கும் உனக்குமான
இடைவெளியில் இடைச்..
₹105 ₹111
Publisher: Notionpress
இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரீகம். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுக்கு இணையான நாகரீகம். பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து.பொது கழிவு நீர்க் குழாய்கள் அமைத்த முதல் நாகரீகம். மன்னன், மத குருமார் என்று தனியாக ஒரு ஆளும் வர்க்கம் இன்றி, கோவில்கள், அரண்மனைகளென்று இல்லாமல் பொதுக் குளியலறை, பொதுக் கிண..
₹257 ₹270
Publisher: Notionpress
சிலிகான்புரம் சிறுகதைகள்’சிலிகான்புரம்’ புத்தகம் 12 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் உள்ள சிறுகதைகள் அனைத்தும், பெங்களூரில் உள்ள ஒரு கற்பனை இடமான சிலிகான்புரத்தில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும், தற்காலத்தில் நம்மை சுற்றி நடைபெறும் சின்ன சின்ன அழகான, நகை..
₹119 ₹125