Menu
Your Cart

ரிஷி மூலம்

ரிஷி மூலம்
-5 %
ரிஷி மூலம்
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
₹157
₹165
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சுட்டு நிக்கிற இவனைப் பாத்து, எந்தச் சுமையையும் ஒடம்பிலே ஏத்திக்காத சுயநலமியான, போகிகளிலே போகியான இவனைப் பார்த்துப் பரிதாபப்படறதும் கண்கலங்கறதும், பக்தி செய்யறதும் பார்க்கப் பார்க்க எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வரதே.”
Book Details
Book Title ரிஷி மூலம் (56)
Author ஜெயகாந்தன் (Jeyakanthan)
Publisher மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam)
Pages 176
Year 1969
Edition 18
Format Paper Back
Category Short Novel | குறுநாவல், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனி..
₹356 ₹375
சில நேரங்களில் சில மனிதர்கள்( sila nerangalil sila manitharkal)-ஜெயகாந்தன்(Jayakanthan) (Sahitya Academy Winning Novel)("சாகித்திய அகாதெமி விருது" பெற்ற சிறந்த நாவல்) இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித..
₹404 ₹425
1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..
₹760 ₹800
மகாகவி பாரதியார் கட்டுரைகள்..
₹266 ₹280