Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
ஆட்கொல்லி (எழுத்து பிரசுரம்)
-5 %
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹114 ₹120
ஆட்டம்
-5 %
ஆட்டம் புறத்தின் ஆட்டவிதிகளுக்கு அடங்காத பேயாட்டம் அகத்தில், அந்த மோகப் பெருநெருப்பும் தணிந்து அகல் சுடராகிக் கனியும் கருணையொளி.....
₹143 ₹150
ஆண்ட்ரூஸ் விடுதி அறை எண் ஏதுமில்ல்லை
-5 %
35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெண்கள் விடுதியையும் அங்கு தங்கியிருந்த எளிய பெண்களின் கதைகளையும் கண்முன் விரிய வைக்கிறார் இந்நாவலாசிரியர்..
₹95 ₹100
ஆண்பால் உலகு
-5 %
ஆண் மையங்கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்முறை அவதியை யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ஆண்டால் உலகு அருந்ததியின் முதல் நாவல்...
₹266 ₹280
ஆதவன் நாவல்கள் (Combo)
Out Of Stock
ஆதவன் எழுதிய இரண்டு நாவல்கள் ரூ.429 மட்டுமே Combo Offer..
₹470
ஆதித்த கரிகாலன் (பாகம் 1): வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி
-5 % Out Of Stock
அன்பு,காதல், வீரம், விவேகம், வாகை, பாசம், பகை, துரோகம், பழி!!! பொன்னியின் செல்வனுக்கு முன்னால் நடந்தது என்ன? மறக்கப்பட்ட சோழ இளவரசன் உத்தமசீலியைக் கொன்றது யார்? வீரபாண்டியன் தலையைக் கொய்ய காரணம் என்ன? சேவூரில் செங்குருதி குடித்த ஆதித்த கரிகாலனின் வீரக்கதை! “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி ஆதித்த க..
₹276 ₹290
ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன்
-5 %
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன். சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது? மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது? காந்தளூர் சாலைக்..
₹314 ₹330
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
-5 %
ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு த..
₹950 ₹1,000
Showing 613 to 624 of 3959 (330 Pages)