Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
உயிர்
-5 %
உயிர்அந்த ஊர் இதற்கு முன்னால் இப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிட முடியாது என்றாலும் இதற்கான வேர்கள் அதன் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? இப்போது அவை ஆங்காங்கே பூதங்கள் போல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தான் மறுக்க முடியுமா? எப்படிப் புரிந்து கொள்வது இதையெல்லாம்? நுழைய ம..
₹285 ₹300
உயிர் இயல்
-5 % Out Of Stock
உயிர் இயல்உயிரியல் என்ற தலைப்பில் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பும் சேதிகள் எல்லாம்,  உயிரினங்களின் உடல் அமைப்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ள படைப்பின் இயல்புகளைப் பற்றியவை...
₹57 ₹60
உயிர்களைத் தேடித் தேடி...
-5 % Out Of Stock
ஆசிரியரின் முதல் நாவல். அமரர் கல்கி நூற்றாண்டு விழாவின் சிறப்பு ​போட்டியில் ​தேர்வு ​​செய்யப்பட்டு கல்கியில் ​தொடராக வந்து நி​றைவு ​பெற்றது. விண்​வெளி அறிவியலில் ஆசிரியருக்கு இருந்த ஆர்வ​மே இந்நூல்..
₹62 ₹65
உயிர்ச்சந்தையில் ஓவியங்களின் தகவல் பலகை
-5 %
உயிர்ச்சந்தையில் ஓவியங்களின் தகவல் பலகை..
₹52 ₹55
உயிர்ச்சொல்
-5 % Out Of Stock
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்பே..
₹143 ₹150
உயிர்த் திருடர்கள்
-5 % Out Of Stock
தவறு செய்பவர்கள் எப்பொழுதும் தப்பித்துக் கொண்டு இருக்க முடியாது ஏதாவது ஓர் இடத்தில் அகப்பட்டு உண்மை வெளிவரும்.ஊழல் அமைச்சர்களைப் பதவியில் இருந்து இறக்க தகுந்த ஆதாரங்களைக் கொடுக்கும் பத்திரிக்கையாளரான லதிகாவை கண்டால் அரசியல்வாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது. லதிகாவால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட குமர..
₹43 ₹46
உயிர்த் தேன்
-5 %
உயிர்த் தேன்தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பைக் கருத்துகளால் விளங்கிக் கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங..
₹333 ₹350
உயிர்த்தெழல்
-5 %
சிங்கத்தின் மீதமர்ந்த, உலகைக் காக்கும் இறைவி ஜத்தாத்ரியின் நான்கு பெரும் சிலைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிவது மெல்லிய களிமண் பூச்சு வழியாகத் தெரிந்தது. சிங்கங்கள் சில்லிட்ட களிமண்ணால்தான் மூடப்பட்டிருந்தன. தேவியர் பற்றி எரிந்தபடி ஊர்வலமாக செல்வதுபோலிருந்த அ..
₹304 ₹320
Showing 865 to 876 of 3855 (322 Pages)