Menu
Your Cart

ஒளியறியாக் காட்டுக்குள்

ஒளியறியாக் காட்டுக்குள்
-5 % Out Of Stock
ஒளியறியாக் காட்டுக்குள்
தேன்மொழி தாஸ் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தேன்மொழி தாஸின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது. கவிதைக்கேயான தனித்துவம் வாய்ந்த மொழியின் பிரயோகத்தில், புதுமை செறிந்த நவீன வெளிப்பாட்டு முறையில் முன்னிரு தொகுப்புகளிலிருந்து வித்தியாசமானவை இக்கவிதைகள். பிரிவுகளும் இழப்புகளும் ஏற்படுத்தும் வலிகளால் பெரும்துக்கத்தில் கனன்று கொண்டிருக்கும் மனம் - ‘பிரிவை அருந்த’த் தாகத்தோடிருக்கும் மனம் - தனிமையின் படுகுழியிலிருந்து தன்னை மீட்டெடுக்க முனையும் தவிப்பின் கலை வெளிப்பாடுகள் இவை. இயற்கையின் மீதான ‘மோகம்’ இலக்கிய மோஸ்தராகிப் போன இன்றைய சூழலில், மலைப்பிரதேசத்தின் பசுமைப் பின்புலம் மனத்துள் கிளர்த்தும் நெகிழ்ச்சி சற்றும் மிகையின்றி வெகு இயல்பாக இவரது கவிதைகள் முழுக்கவும் இழையோடிச் செல்கிறது.
Book Details
Book Title ஒளியறியாக் காட்டுக்குள் (Oliyariya Kattukul)
Author தேன்மொழி தாஸ் (Thenmozhi Das)
ISBN 9788189359752
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 88
Published On
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காடே பேரறிவு சுடுகாடே பேழ் காலம் கடலாணி வானவேர் மாயை புலரி நிலப்பூண் அறம் வேட்கை வைராக்கியம் வேகும் எலும்பு காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்..
₹143 ₹150
இத்தொகுப்பில் வெளிப்படும் கூற்றுகள், அரசியல், பொருண்மைகள் மற்றும் குரல்களை வகைப்படுத்தினால்: இயற்கை வழிபாடு, ஆதிக்குடிகளின் குரல், அதர்க்கமாக வெளிப்படும் தொல் குடி மாந்ரீகத்தின் குறிசொல்லுதல், ஆதிவேர்பிடித்த சொற்களை தேடுதல், ஆதிநிலத்தை திரும்ப பெறுதலுக்கான போராட்டம், ஆதித்திருமொழி என்ற கற்பிதம், சிற..
₹171 ₹180