Menu
Your Cart

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்
-5 % Out Of Stock
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்
பா.சு.ரமணன் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி தவம் செய்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அக்னி மலையை மக்கள் வலம் வருகின்றனர். அம்மலையின் மத்திய பகுதியிலும் அடிவாரத்திலும் எண்ணிலடங்கா குகைகளும் ஆசிரமங்களும் நிரம்பியுள்ளன. பல முனிவர்கள் அவற்றில் தங்கி தவம் மேற்கொண்டு வருகின்றனர். தேடி வரும் பக்தர்களுக்கு, தவத்தின் மூலமாகப் பெற்ற ஞானத்தால் அருள்பாலித்து, சித்த புருஷர்களாக விளங்குகின்றனர் பல மகான்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களோடு வளர்ந்திருந்தாலும், குடும்ப வாழ்வில் நாட்டமின்றி திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து சித்திநிலை பெற்றவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். அந்த மகானின் யோக வாழ்வை விவரிக்கும் வகையில் சிறப்பான நூலைப் படைத்துள்ளார் பா.சு.ரமணன். மகானின் பிறப்பு தொடங்கி திருவண்ணாமலை வந்து, தவம் செய்து முக்திபெற்றது வரை இந்நூலில் விவரித்துள
Book Details
Book Title சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் (Chatguru Seshathiri Swamigal)
Author பா.சு.ரமணன் (P.S.Ramanan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha