Menu
Your Cart

பூ.சோமசுந்தரம்

வறிய அடிமை கெராஸிமுக்கும் அவனது வளர்ப்பு நாய் முழூவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய இந்த நீள் கதை, எளிய அன்பின் மீதான சமூகத்தின் வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது...
₹114 ₹120
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம்..
₹380 ₹400
உள்ளிப் பூண்டுகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சிறுவன் உஸ்மான் ஓடுகிறான். அதை வேண்டி அவன் பின்னே வெள்ளை ஒட்டகக் குட்டி ஓடுகிறது. அன்பால் ஈர்க்கப்பட்ட அந்த ஓட்டங்களை அவர்கள் அடைவதற்கான இடைப்பட்ட பாதைகள்தான் இந்தப் படைப்பு. மேய்ச்சல் வாழ்க்கைக்கு இடையே பால்மணத்தைக் கமழச் செய்யகீகூடியது. உயிர்களுக்கிடைய..
₹48 ₹50
கள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு. வா..
₹143 ₹150
Showing 13 to 18 of 18 (2 Pages)