Menu
Your Cart

பாண்டியன் பவனி

பாண்டியன் பவனி
-5 %
பாண்டியன் பவனி
சாண்டில்யன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உள்நாட்டில் பிரச்சனைகள் எழும்பொழுதெல்லாம் அதைச் சரிசெய்ய மன்னன் வரகுணபாண்டியன் தன் தம்பியான பராந்தகனை அனுப்புவதும் அவனின் பயணத்தை மக்கள் பாண்டியவன் பவனி என்று அழைப்பதையும் சொல்லி வீரத்திலும் புத்திசாலிதனத்திலும் தனியொருவனாக நின்று வெற்றிவாகை சூடுவதை விவரிக்கிறது இப்புத்தகம். பராந்தகனால் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்க முடியாத ரகுநாதபாண்டியன் தற்கொலை செய்து கொள்ள அப்பழி இவனின் மீது விழுந்து அவனின் தம்பியான முல்லைவேந்தன் தன் மகள் முல்லையுடன் சேர்ந்து பாண்டிய அரசாங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த புரட்சியில் ஈடுபடுகிறான்.அப்புரட்சியை ஒடுக்க மன்னன் பராந்தகனையே அனுப்பி வைக்கிறார். முல்லையின் புரட்சியை ஒடுக்க வந்தவன் அவளின் அழகிடமே வீழ்ந்து போனாலும் தன்னுடைய இலக்கை எட்ட அவளையே உபயோகித்துக் கொள்கிறான். முல்லையின் வாழ்வில் துன்பத்தையே வழங்கி வந்த குடிகார தந்தையைத் தன் சாதுரீயத்தால் வெற்றி பெற்று அவளுடன் சில நாட்கள் காதலில் திளைத்து விட்டு வெற்றி செய்தியுடன் மன்னவனைச் சந்தித்த பிறகு தன் மனைவியைத் தேடி செல்கிறான் பராந்தகன். ஆண் பெண் ஈர்ப்புகளும் அதனுடனான உணர்ச்சி விளையாட்டுகளும் கதையின் மையமாகிறது.
Book Details
Book Title பாண்டியன் பவனி (Pandiyan Pavani)
Author சாண்டில்யன் (Saantilyan)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 168
Year 2016
Edition 1
Format Paper Back
Category Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மன்னன் மகள்..
₹485 ₹510
கன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது கன்னி மாடத்தின் கதை...
₹437 ₹460
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்..
₹646 ₹680