Menu
Your Cart

பன்முக மேடை பதிப்பகம்

அறிவை பராமரிப்பவர்கள்
-5 %
மிஸோ பெண்கள் மட்டுமே எழுதிய எழுத்துகளை, பெண்களே தொகுத்தது மாத்திரமல்ல, புதுடில்லியில் பெண்கள் மட்டுமே நடத்துகின்ற ஜுபான் பதிப்பகத்தின் மூலமாக 2023ம் ஆண்டு ស្រលញ់ வெளிவந்திருக்கின்ற The Keepers of Knowledge: Writings from Mizoram என்கிற ஆங்கிலப் புத்தகமானது, தமிழில் 'அறிவைப் பராமரிப்பவர்கள்: மிஸோரம் ..
₹475 ₹500
கதவுகள் திறக்கப்டும் போதினிலே
-5 %
ஒரு சிறு காலத்திற்குள் இந்நூலுக்குப் பங்களித்த எல்லா நாகா எழுத்தாளர்களோடும். கலைஞர்களோடும் தொடர்பு கொண்டது ஓர் அனுபவம், அதே சமயம் மனநிறைவு தரக் கூடியது. என்னுடைய வேர்களோடு இன்னொரு வலிமையான தொடர்பு. நாகா பெண் எழுத்தாளர்களின் இந்த முதல் தொகுப்பு அதன் நோக்கத்தினை நிறைவு செய்யும் என்றும், இனிவரும் ஆண்டு..
₹285 ₹300
கன்னி நிலம்
-5 %
"கன்னி நிலம்" என்பது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான மிகைல் ஷோலோகோவ் எழுதிய ஒரு நாவல் இந்த வரலாற்று நாவல் 1930 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனில் கூட்டுப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறது. தெளிவான கதைசொல்லல் மற்றும் மனித நிலையைப் பற்றிய ஒரு ஆழமான புர..
₹713 ₹750
காட்சிப்பிழை
-5 %
இந்தச் சமுதாயம் யாரையெல்லாம் அழுக்கானவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்கிறதோ அவர்களின் பார்க்கத் தவறிய பக்கத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பு புரட்டிப்பார்க்க வைக்கும் என நம்புகிறேன். - நான்சிகோமகன்..
₹95 ₹100
நிலவளம்
-5 %
நிலவளம், சற்றேறக்குறைய 108 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த நாவல் என்றாலும், நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைத் தருவதில் முன்னணியில் நிற்கின்ற உச்சக்கட்டப் படைப்பாகத் திகழ்கிறது. நார்வேயின் மலைவளப் பகுதியைத் தேடிவரும் வேளாண்மையில் மூர்க்கக் குணம் கொண்ட ஐசக், தனக்கான மற்றும் தனதான ஒரு இடத்தைக் கண்டடைவதில் தொடங..
₹475 ₹500
மிதிவண்டி கனவுகள்
-5 %
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும்? அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்..
₹333 ₹350
மிதிவண்டி கனவுகள் (HB)
-5 %
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும்? அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்..
₹475 ₹500
Showing 1 to 10 of 10 (1 Pages)