Publisher: பென்விழி பதிப்பகம்
சமத்துவம் மற்றும் சமூக மாற்றம் பற்றிய சிந்தனைகளை இந்த நூல் தெளிவாக முன்வைக்கிறது.
சாதி அமைப்பின் சமூக தாக்கங்களை புரிந்துகொள்ள உதவும் ஒரு அறிவுப்பூர்வ நூல்.
மனித மரியாதை மற்றும் சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பு...
₹142 ₹149
Publisher: பென்விழி பதிப்பகம்
இன்றைய உலகம் தேடிடும் நெறிமுறைகளை பொது ஆண்டு காலத்திற்கு முன்பே தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமது தெய்வக் திருக்குறளில் ஞான மொழியாக - அருள்வாக்காக மொழிந்து விட்டார். நேர்மை, நீதி, பொறுப்பு -அனைத்திற்கும் அழிவில்லா வழிகாட்டி.
காலம் மாறினாலும், குரல் மாறாத சிந்தனைகள் இவை சமூக ஊடகம் பேசும் போது, குறளே ப..
₹266 ₹280
Publisher: பென்விழி பதிப்பகம்
பசியால் வலிக்கும் வயிற்றுக்கு, அன்போடு பரிமாறப்படும் ஒரு பாச்சோறு, விலைமதிக்க முடியாத அந்த நேரத்தின் நினைவுகள், இந்த நூலில் கவிதையாக ஊற்றப்பட்டிருக்கின்றன்.....
₹171 ₹180
Publisher: பென்விழி பதிப்பகம்
ந்த நூல், தியாகம், அன்பு மற்றும் மனித விடுதலை பற்றிய ஆழமான சிந்தனைகளை எடுத்துரைக்கிறது.
மனித வேதனைக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான ஆன்மீகப் பயணத்தை உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரிக்கும் ஒரு முக்கியமான படைப்பு.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தை இலக்கிய மொழியில் விளக்கும் ஒரு சிந்த..
₹170 ₹179
Publisher: பென்விழி பதிப்பகம்
இந்த நூல், மனித வாழ்க்கையின் போராட்டங்களையும் நம்பிக்கையையும் புயலுக்கிடையில் பயணிக்கும் ஒரு தோணியாக உவமையுடன் சித்தரிக்கிறது. கதைகளின் வழியாக மனித மனத்தின் ஆழங்களையும் சமூகத்தின் நிழல்பக்கங்களையும் வெளிப்படுத்தும் ஒரு சிந்தனைப் பயணம்...
₹284 ₹299
Publisher: பென்விழி பதிப்பகம்
இந்த நூல், பெண்கள் சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களை துணிச்சலுடன் கேள்வி எழுப்புகிறது.
பெண் விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து பெரியாரின் தீவிர சிந்தனைகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான சிந்தனை நூல்.
பெண்சாதிகாரத்தின் வேர்களைப் புரிந்து..
₹142 ₹149
Publisher: பென்விழி பதிப்பகம்
சில வார்த்தைகள் பேசப்படாது. சில உணர்வுகள் ஒலிக்காது, ஆனால் கவிதை அவற்றை மொழிபெயர்க்கும். அந்த மொழியே - மௌனத்தின் மொழி இந்த நூல் அதற்கான ஒரு நெஞ்சார்ந்த சான்று..
₹124 ₹130