Menu
Your Cart

பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்)

பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்)
-5 % Available
பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்)
சுமங்களா (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹333
₹350
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருக்கிறார். உண்மையிலேயே, குழந்தைகளிடத்தில் பேரன்புகொண்ட ஒரு பாட்டி, அவர்களை மடியில் இருத்தி ஊட்டும் இனிப்புகள்தான் இந்தக் கதைகள். எல்லாமே வீட்டுச் சூழலில் உருவான கதைகள்.
Book Details
Book Title பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்) (Peranbin Pookkal)
Author சுமங்களா
Translator யூமா வாசுகி (yoma vasuki)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2019
Edition 2
Category Children Story | சிறார் கதைகள், சிறுவர் கதை, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha