Menu
Your Cart

பிடிமண்

பிடிமண்
-5 %
பிடிமண்
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஈராயிரமாண்டுகளாய் கைமாறிக் கொண்டேயிருக்கிற பிடிமண்தான் தமிழ்க் கவிதைகள். இளங்கரங்களின் புதுரேகைகள் படிந்து, செழுங்கோலம் கொள்ளும் கவிதைகளில் பல்லாயிரம் பருவங்களாய் உயிர்த்திருக்கிறது மொழி. முத்துராசாவின் கவிதைகள், மண்ணிழப்பின் கோபக்குலவை… சடங்குப் பொம்மைகளோடு கனவில் விளையாடும் தோல்வியுற்ற வேளாண்குடிக் குழந்தைமை… ஆண்டைக்கான வசவுப்பாடலுக்கு பறைகொட்டி விசிலடிக்கும் திமிறல்… சொற்களை பனங்கருக்கால் கூர்தீட்டும் முயற்சி. வாழ்வுதான் இன்று உக்கிரமான அரசியல். கலையின் உலையில் அதையே சூடேற்றிப் பரிசோதிக்கிறான் இந்த இளங்கவிஞன்.
Book Details
Book Title பிடிமண் (Pidi mann)
Author முத்துராசா குமார்
Publisher சால்ட் பதிப்பகம் (Salt publications)
Pages 102
Published On Jul 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடை..
₹152 ₹160
"கழுவின் தலையான எலுமிச்சையைக் குறிவைத்துத் தகர்த்தாடுகின்றனர் கவட்டைக் குழந்தைகள்"..
₹143 ₹150