Menu
Your Cart

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
New -5 %
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
பிரபஞ்சன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம் பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் 'எழுத்துலகில் பிரபஞ்சன்-55" என்று பிரபஞ்சன் புகழுக்கு வாசகர்கள் முன்னெடுத்த நிகழ்வில், சிறப்புப் பதிப்பாக 'டிஸ்கவரி பதிப்பகம்' மூன்று பெரும் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறது.
Book Details
Book Title ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் (Oru ooril rendu manitharkal)
Author பிரபஞ்சன் (Prapanjan)
ISBN 9789391994624
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 168
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha