Menu
Your Cart

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
-5 %
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
ரமேஷ் பிரேதன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின்


Book Details
Book Title மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் (Mananoyar Kaapaagathil Pinkaalaniya Naattin Kavingnan)
Author ரமேஷ் பிரேதன் (Ramesh Prethan)
Publisher புது எழுத்து (Pudhu Ezhuthu)
Pages 246
Published On Jul 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரமேஷ் பிரேதன் அவன் பெயர் சொல் என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். இல்லை, நாவலை சாக்காகக் கொண்டு தன் மனச்சுமைகளை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். எழுதி முடித்தபிறகு எழுத்தாளன் கொள்கின்ற ஆசுவாசம்தான் முக்கியமானது. அதற்கு ஈடுசொல்ல இவ்வுலகில் எதுவுமில்லை. அது விலைமதிப்பற்றது. அபூர்வமானது. எழுத்தை தவமாகச்..
₹190 ₹200
மேலும் சொல்கிறேன் கேள், உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனி நாடு பூமியில் தானே மலரும். அது அடுத்த ஆண்டில் மலரலாம், அடுத்த நூற்றாண்டிற்கும் தள்ளிப்போகலாம். தமிழர்கள் செய்யவேண்டியது, நாக்கை மடித்து ழகரத்தை உச்சரிக்க முயல்வதே. உனக்கு ஒரு மொழியியல் ரக..
₹133 ₹140
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹143 ₹150