Menu
Your Cart

புலியூர் முருகேசன்

ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது தமிழ் எழுத்தாள‌ர்களுக்கு எதிரான அடிப்படைவாதிகளின், சாதியவாதிகளின் கலகம் தொடங்கி. பெருமாள் முருகனின் எழுத்தும் சாகடிக்கப்பட்டது. நாம் சோர்ந்திருந்த வேளையில் தலித் எழுத்தாளர் துரை.குணா தன்னுடைய சுயமரியாதையான, உண்மையான எழுத்துக்களுக்காகத் தாக்கப்பட்டார். அதையடுத்து கரூர..
₹171 ₹180
ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்...
₹152 ₹160
ஒரே கல்லால் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஒயாமல் கனவில் வந்து பசியோடு விரட்டுகிறது. குறித்து வைத்த கனவை விரித்துப் பார்க்கும் போது ஒற்றை தேசம் ஒற்றை மொழி ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை உணவுப் பழக்கம் ஒற்றை வழிபாடு என எல்லாமுமே ஒரே நிறத்தால் (காவியால்) நம் தேசத்தின் முகத்தில் அப்பித் தைக்கப்பட்ட..
₹152 ₹160
ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத..
₹171 ₹180
Showing 1 to 4 of 4 (1 Pages)