Menu
Your Cart

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
-5 %
ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது
உமா மோகன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் பயணம் தேடுதலின் தொடக்கம்தான். பயம்,மிரட்சி,எல்லாம் இருக்கும்தான் அனைத்தையும் மீறியே அவர்கள், அவர்களை அறியாமலையே ஒரு புதிய விழிப்புக்கு உள்ளாகிறார்கள். எல்லாப் பயணும் முதல் அடியில் இருந்தே தொடங்குகிறது. உனக்கு இது இடம், எனக்கு இது இடம், ஆணுக்கு இது, பெண்ணுக்கு இது என்றெல்லாம் வகுக்கப்பட்ட இடம், களம், எல்லாம் உடைகிறது. உடைவது ஏதோ ஒரு மாற்றம் கொள்கிறது. பழமைகள் அவைகளின் பிடிகள் இன்னும் இற்று விழுந்ததாக இல்லை என்றாலும், புதியது என்கிற ஒன்று அரும்புகிறது. உமா மோகனின் கதைகளில் பல அரும்புகள்.
Book Details
Book Title ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது (Rajakumari Veedu Vazhiyil Irunthathu)
Author உமா மோகன் (Umaa Mokan)
ISBN 9789386555403
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெயில் புராணம்புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில..
₹24 ₹25
எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப..
₹105 ₹110
எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூல..
₹171 ₹180