பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமு..
₹690
புதிய புதிய அனுபவங்களை நாடிச் சென்று அவற்றை படைப்பாக்கம் செய்து வந்த புதுமை எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இந்த புயலின் மையமும் அப்படித்தான். கோவாவின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை அவர் திரட்டிய பொது , கேட்டறிந்த தகவல்கள் அவரை திடுக்கிடச் செய்தன. போர்ச்சுகீசிய தனியறைச் சிறைக்கொடுமைகளால் மனித ..
₹190 ₹200