Menu
Your Cart

ராணி திலக்

இரண்டு குறுநாவல்கள். இரண்டு வேறுபட்ட தளங்கள். கணவன் என்று அறியப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பின்பு, அவரைக் கணவராக நினைத்து, விதவையாக வாழும் சாம்பவியின் முன், அதே பெயருடன், அதே உருவத்துடன் நிற்கும் ஒருவரை விரும்புவதா, வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் வாழும் பெண்ணின் கதைதான், ‘கலைந்த கனவு.’ பிராமணர் வீ..
₹171 ₹180
தமிழகத்தில் கல் நாதஸ்வரம் திருநெல்வேலியிலும் கும்பகோணத்திலும் மட்டும் இருப்பதாக ஒரு செய்தி. இதில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதசுரத்தைப் பற்றி ஒரு காதல் கதையாக எழுதி இருக்கிறார் கி.ரா.கோபாலன். அவர் கதைகள் பெரும்பாலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளாக இருக்கின்றன. மலையாள விமர்..
₹361 ₹380
சிறந்த குடிகாரரான மண்ட்டோ, டெல்லியில் கிருஷ்ண சந்தரைத் தேடிச் சென்று பார்க்கிறார். எந்த ‘கெட்ட’ பழக்கமும் இல்லாத கிருஷ்ண சந்தர் , மண்ட்டோவின் உரையாடலில் மயங்கி, சோலன் விஸ்கியை அருந்துகிறார். டெல்ஹியை விட்டுவிட்டு பாம்பே நகரத்திற்கு வருமாறு, சந்தரை மண்ட்டோ வேண்டுகிறார். அடுத்தநாள் காலை, போதை தெளிந்த ..
₹238 ₹250
பொதுவாக ஒரு கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் மட்டுமே வரும். அத்தொகுதியில் சிறப்பாக உள்ள கவிதைகள் பற்றிப் பேசவும்படும். சில வருடம் கழித்து, அக்கவிதைத் தொகுதி கிடைக்காமல் போகலாம். மறுபிரசுரம் இல்லாமலும் போகலாம். அதனால்தான் ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பின் அத்தொகுதியின் கவிதைகள் சிலவற்றை இணைத்துள்ளேன். இக்..
₹143 ₹150
அ.மி., சு.ரா., வெ.சா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும், நாம் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். எனவே, தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘..
₹152 ₹160
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியில் உள்ளவை. அழகாகவும் எதிர்ப்பாகவும் வியப்பாகவும் சிக்கலாகவும் தனிமையாகவும் நமது காலத்தின் அபத்தம் உருவம் கொள்கிறது. ‘வாசிக்கும்போதோ எழுதும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ ஒரு கவிஞன் கட்டாயம் மூடநம்பி..
₹57 ₹60
கவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல் கவிதை நகர்கிறது. கற்பனையாக , காட்சியாக , மனசாட்சியாக , தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக , குற்ற உணர்வாக , உருவகமாகவும் , படிமமாகவும் அமையும் இக்கவிதைகள் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன எளிமையாகவும் பூ..
₹86 ₹90
Showing 1 to 7 of 7 (1 Pages)