Menu
Your Cart

ச.சுப்பாராவ்

இந்த அர்மீனியக் கதைகள் எல்லாமே வேடிக்கையான கதைகள். பூனைகளும், கரடிகளும், ஓநாய்களும், எலிகளும், மாயமோதிரங்களும், கடல் கன்னிகளும் வரும் கதைகள். இந்தக் கதைகள் நம் இந்தியக் கதைகள் போலவே இருக்கும். காரணம் வேறு வேறு நாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள் என்றாலும் கூட, மனித குணம் எல்லாருக்கும் ஒன்றுதானே...
₹90 ₹95
பொதுவுடமை இயக்கத்தின் தலைமையில் கீழத்தஞ்சைப் பகுதியில் நடந்த விவசாயிகள் இயக்கம் ஒரு வீர காவியத்தின் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தியது.அதுமட்டுமல்லாமல் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும் குறுக்கும் நெடுக்குமான பிரிவுகளாகவும் பலதட்டு சமூகக் கட்டுமானமாகவும் இருக்கும் இந்தியாவில்,வர்க்கப் போராட்டத்தையும்,சமூ..
₹38 ₹40
ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர். தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர், தோழர், விமர்சகர். ஃபாசிச சக்திகளின் தாங்கவியலாத எதிரி. அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள், அதன் தெளிவான வெளியீட்டுத் திறன், வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண..
₹333 ₹350
பத்தாண்டுகளில் வறுமை 70 சதத்திலிருந்து 21 சதமாகவும்,அதீத வறுமை 40 சதத்திலிருந்து 7 சதமாகவும் குறைந்துள்ளது. அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான். இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒர..
₹14 ₹15
இந்திய அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளும்,சர்வதேச சூழலும் எப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தின என்பதைத் தெளிவாக்குகின்றார் நூலாசிரியர்...
₹162 ₹170
சே உருவான கதை..
₹166 ₹175
தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகப் பெரிதும் அறியப்பட்டு விருதுகளும் பெற்றுள்ள ச. சுப்பாராவ் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். அத்தோடு ஒரு ரம்மியமான பத்தி எழுத்தாளரும் கூட. அலட்டல் இல்லாத மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய அவரது பத்தி எழுத்துகளின் தொகுப்பு. ‘பொன்வால் நரிகளும்’ புறநானூற்றுப் பாடல்களும், பாகேஸ்ரீ ர..
₹76 ₹80
புதுமைப்பித்தனின் சில படைப்புகளைப் போல எப்போதாவது மலரும் பூக்கள் இவை. இக்கதைகளில் அதிகமும் புராண நிகழ்வுகளைப் பகடி செய்யும் போக்கு உள்ளது. புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ இன்றளவும் பேசப்படுவதற்கு அதன் உள்ளடக்கமும் ஒரு காரணமாகும். சுப்பாராவின் புராண வாசிப்பனுபவங்களின் வழியே அவர் உருவாக்கும் கதைகள், புராணங..
₹57 ₹60
மார்க்ஸ் என்ற அரசியல் ஞானியை, பொருளாதார மேதையை, உலகையே உலுக்கிய மார்க்சிய தத்துவத்தைச் சொன்ன அறிஞரைப் பற்றி ஏராளம், ஏராளமாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனால் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் பாக்கியும் இருக்கின்றன...
₹67 ₹70
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹48 ₹50
இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது. வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தி..
₹171 ₹180
Showing 13 to 24 of 37 (4 Pages)