Menu
Your Cart

சு.தமிழ்ச்செல்வி

சு.தமிழ்செல்வியின் ‘மாணிக்கம்’, ‘அளம்’,  ‘கற்றாழை’ என நான்கு புதினங்களில் ‘மாணிக்கம்’ எனும் புதினம் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. சு. தமிழ்செல்வியின் படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டை விட்டு அயல்நாட்டில் வாழ்வாதாரம்..
₹333 ₹350
ஆறுகாட்டுத் துறைமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது...
₹228 ₹240
லஞ்சங்களும் அதிகாரங்களும் தலைவிரித்தாடும் அரசு அலுவலகங்கள் நிறைந்த சாலை அது. அரசு விருந்தினர் “மாளிகை” உள்ள சாலையில் இளநீர் முதல் இறைச்சி வரை கூவிக்கூவி விற்கும் சிறுவியாபாரிகள். அவர்களில் ஒருத்தி தான் அதிகாலையிலயே தனது ஜொலிப்பான மீன் கடையை விரித்து திறமையான பேச்சுத்திறமையோடு வியாபாரம் செய்யும் கண்ண..
₹219 ₹230
கற்றாழைமாணிக்கம், அளம், கீ தாரி போன்ற நாவல்கள் மூலம் உழைக்கும் பெண்களின் உலகை அதன் பூரண வலிகளுடன் காட்டியுள்ள சு.தமிழ்ச்செல்வியின் நான்காவது நாவல் ‘கற்றாழை’. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை பெண்ணின் உருவகம்.சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்..
₹380 ₹400
கீதாரிமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றவர் சு.தமிழ்ச்செல்வி.தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாகக் கொண்ட சு.தமிழ்செல்வியின் மூன்றாவது நாவல் ‘கீதாரி;, வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை ‘பொற்றேகாட்’டின் ‘விஷக்கன்னி’..
₹200 ₹210
ஒரு படைப்புக்குள் நுழைவது இன்னொரு வாழ்வுக்குள் நுழைகிற அவஸ்தைகளையும் சாகச உணர்வையும் அளிக்கக்கூடியது. மொழியின் புதிருக்குள் அதைத் தேடும்போது, நமது எழுத்தே நமது வாழ்வுக்கான புதிய வெளிச்சத்தைத் தருவதாகவும் மாறிவிடுகிறது...
₹238 ₹250
Showing 1 to 11 of 11 (1 Pages)