Menu
Your Cart

எஸ்.தேன்மொழி

கடந்துவரும் குரல்பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் வசிக்கும் ஸெஹ்பா ஸர்வார் ஒரு கலைஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளரும்கூட, அவரது முதல் நாவலான ‘கறுப்புச் சிறகுகள்’ 2001ஆம் ஆண்டு வெளியானது. தற்போது இரண்டாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார். தனி நூலாகத் தொகுக்கப்படாத அவரது சிறுகதைகள் A..
₹76 ₹80
எஸ். தேன்மொழியின் முதல் கவிதைத் தொகுப்பு இது. கடலடி மௌனத்தைக் கலைத்துப் போடும் ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றான துறவி நண்டைப் போன்று சக வாழ்வில் பெண் உடலும் உணர்வும் நசுக்கப்படும்போது தன் மௌனத்தைக் கலைத்திடும் பெண்மொழிகள் இவை. இருத்தலும் எடுத்தலும் கொடுத்தலும் ஆகிய அடிப்படை வாழ்வியல் செயல்..
₹57 ₹60
Showing 1 to 2 of 2 (1 Pages)