Menu
Your Cart

சாந்தகுமாரி

சாந்தகுமாரி
-6 %
சாந்தகுமாரி
சா.கந்தசாமி (ஆசிரியர்)
₹33
₹35
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சாந்தகுமாரி

சாயாவனம் - நாவல் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான எழுத்தாளர். தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். கதை இல்லாத கதை எழுதும் சிறுகதை எழுத்தாளர். அலங்காரம் தவிர்த்த அழகும், சொற்களின் வனப்பும் அவர் கதைகளில் சிறப்பு. சொல்லப்பட்டதற்கு அப்பால், சொல்லப்படாத கதைகளைச் சொல்லும் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு தக்கையின் மீது நான்கு கண்கள். விசாரணைக் கமிஷன் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். படைப்பு இலக்கியத்தோடு தொலைக்காட்சித் தொடர், டாக்குமெண்டரி படங்கள் எடுத்து வருகிறார். எழுத்தாளர் அசோகமித்ரன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் ஆகியோர் பற்றிய டாக்குமெண்ட்ரி இயக்கித் தயாரித்துள்ளார். மயிலாடுதுறையில் பிறந்தவர். வசிப்பது சென்னையில்.

 


Book Details
Book Title சாந்தகுமாரி (Santhakumaari)
Author சா.கந்தசாமி (Sa.Kandasamy)
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 176
Year 1999
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும்..
₹228 ₹250
அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தரம் குன்றாது, சீராக எழுதிக்கொண்டிருக்கும் சா.கந்தசாமியின் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹209 ₹220
ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் க..
₹95 ₹100