Menu
Your Cart

சபரிநாதன்

இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால் தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை 'சமரசங்களின் கலை', 'தோல்வியுறும் தொழில்', 'ப..
₹190 ₹200
ஒரு பெட்டியையும் ஒற்றைக் குச்சியையும் கொண்டு அம்மா ஓர் அதிசயத்தைச் செய்தாள் நான் சிரித்தேன் அவள் மறுமுறையும் அதை நிகழ்த்திக்காட்டினாள் நான் மறுபடியும் சிரிப்பேன் அவள் மறுபடியும் நிகழ்த்துவாள் அவள் வேறுபக்கம் திரும்பிய போது நான் அழத்துவங்கினேன் அதனால் அதை இன்னொருமுறையும் செய்தாள் அவள் திரும்பும்போதெல..
₹76 ₹80
கவிதையின் நோக்கம் வெறும் ஒற்றை நபராய் இருப்பதென்பது எத்தனை கடினம் என்று நினைவுறுத்துவதே ஏனெனில் நம் வீடு திறந்துள்ளது, கதவுகளில் சாவிகள் எதுவுமில்லை கட்புலனாகா அதிதிகள் வருகின்றனர்,..
₹166 ₹175
Showing 1 to 5 of 5 (1 Pages)