Menu
Your Cart

அரண்மனை

அரண்மனை
-5 % Out Of Stock
அரண்மனை
கும்.வீரபத்ரப்பா (ஆசிரியர்), இறையடியான் (தமிழில்)
₹432
₹455
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கும். வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை. கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமைத்த்து எனச் சொன்னால் மிகையாகாது. புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலக்கட்ட்த்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இந்த நாவலில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளூமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஏழைகள், சுரண்டப்படுவோர், பெண்களின் வேட்கை ஆகியவற்றுக்கு அடையாளமாக விளங்கும் சாம்பவி தனக்கு இருக்கிற ஆற்றலை வழங்குவதால் மக்கள் முன்னேற்றத்தில் தன்னை ஆட்படுத்திக் கொள்கிறாள். மறுபக்கம் ஆங்கிலேய அதிகாரயான தாமஸ் மன்ரோ அரசியல் காய்களை நகர்த்தியபடி குடிகளுக்கு நன்மைகள் பல புரிந்து மக்கள் மனங்களில் நிலைக்கின்றார். இதனால்தான் கன்னட நாவலை தாமஸ் மன்றோவுக்கு அர்ப்பணித்துள்ளார் கும். வீரபத்ரப்பா. 2013 சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்புப் பரிசினை வென்றவர்.
Book Details
Book Title அரண்மனை (Aranmanai)
Author கும்.வீரபத்ரப்பா (Kum.Veerapadhrappaa)
Translator இறையடியான் (Iraiyatiyaan)
ISBN 9788126044696
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 720

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1945இன் சுதந்திரத்துக்குப் பின்னரான நாட்டுப் பிரிவினையின் கலவரப் பின்னணியில் தொடங்கும் இந்த நாவலில் பெரியதும் சிறியதுமான முந்நூற்று எழுயத்திரெண்டு பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த இராமாயணத் தொடகை, தடப்பு இஸ்லாமிய பழக்க வழக்கங்களோடு பொருத்திக் காட்டும் கதைசொல்லியின்..
₹741 ₹780