Menu
Your Cart

இளையவர்களின் புதுக்கவிதைகள்

இளையவர்களின் புதுக்கவிதைகள்
-5 % Out Of Stock
இளையவர்களின் புதுக்கவிதைகள்
தமிழவன் (தொகுப்பாசிரியர்)
₹166
₹175
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் புதுக்கவிதை அங்கீகரிக்கப்பட்டு சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்தப் புதிய வடிவத்தில் எழுதும் நாற்பது வயதுக்கும் குறைந்த இளையவர்களின் கவிதைகளின் தொகுப்பு இது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறுள்ள தமிழ்க்கவிதையின் மிகப்பிந்திய பிரதிநிதித்துவம் இவை. கவிதைக்கலை முக்காலத்தையும் கூறும். இக்கவிதைகள் பழங்காலத்தமிழின் தொடர்ச்சியாகவும் எதிர்காலத் தமிழின் முன்னறிவிப்பாகவும் உள்ளன. இளையவர்களின் உள் உலகம் பற்றித் தெரிந்துகொள்ள இப்புத்தகம் மிகவும் பயன்படும். இவ்விளையவர்கள் பலர் எதிர்காலத் தமிழைத் தீர்மானிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். இவர்கள் 2 ஒவ்வொருவரின் கவிதையின் போக்குகள் குறித்தும் நூல்முன்னுரை பேசுகிறது. இவர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அவ்வகையில் இத்தொகுப்பு ஓர் அரிய இலக்கிய ஆவணமாகும். ஒவ்வொரு தமிழர்களும் இதிலுள்ளவற்றைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். இந்த நூல் எல்லோர் கையிலும் இருக்கவேண்டும்.
Book Details
Book Title இளையவர்களின் புதுக்கவிதைகள் (Ilaiyavargalin Pudhukkavithaigal)
Compiler தமிழவன் (Tamilavan)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 190
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Poetry | கவிதை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
ஆடிப்பாவைபோல - தமிழவன் :ஆடிப்பாவைபோல என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அ..
₹333 ₹350
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...
₹371 ₹390