Menu
Your Cart

சாகித்திய அகாதெமி

சிதைந்த கூடு முதலிய கதைகள்
-5 %
சிதைந்த கூடு முதலிய கதைகள்’ இந்தியச் சிறுகதையின் தந்தை ‘ எனப் போற்றப்படும் ரவீந்தரர் தம் சமகால சமூகச் சூழலைக் கூர்ந்து கவனித்து அதன் அவலங்களை உருக்கமாக எள்ளல் தொனியோடு தம் படைப்புகளில் சித்தரித்தார். குறிப்பாக, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும அனுபவிக்கும் துன்பங்களையும் அனு..
₹166 ₹175
சித்தர் பாடல்கள்
-5 % Out Of Stock
சித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்களுக்கு மேல் தமிழகத்தில் இருந்துள்ளனர். சித்தர் என்றால் அறிவுடையோர் என்று பொருள்படும். ஆயின் அதற்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. சித்துகள் எண்வகைப்படும். ..
₹214 ₹225
சிறுபான்மை சமூகக் கதைகள்- இஸ்லாம்
-5 %
இத்தொகுப்பில் உள்ள 19 கதைகளும் 19 எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் வெவ்வேறு நிலப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், அந்தந்த வட்டார வழக்கின் இயல்புடன் தத்தமது கதைகளைச் சொன்னாலும் தமிழ் இஸ்லாமிய வாழ்க்கை என்னும், மையப் புள்ளியில் இணைகிறார்கள்...
₹190 ₹200
சிறுவர் கதைக் களஞ்சியம்
-5 %
குழந்தைகளின் உலகம் கதைகளால் ஆனது அந்த உலகில் பேசாப் பொருள்கள் எல்லாம் பேசும் பேசும் மனிதர்கள் பேசாத புதுமைகள் ஆவார்கள் பேசும் மனிதர்களின் யதார்த்தங்களையும் குழந்தைகளின் உலகில் குறுக்கிடும் மனிதர்களின் பெருமைகளையும் அருமைகளையும் சிக்கல்களையும் அவற்றுக்கான தேர்வுகளையும் நிறையவே பேசுகின்றன சிறுவர் கதைக..
₹152 ₹160
சிறுவர் கதைப்பாடல்கள்
-5 %
நாட்டுபுறக் கதைப்பாடல்கள் தொடங்கி அறிவியல் கதைப்பாடல்கள் வரையிலான ஏழு பிரிவுகளைக் கொண்ட இத்தொகுப்பு சிறுவர்களுக்கும் , பெரியவர்களுக்கும் , ஆய்வாளர்களுக்கும் , படைப்பாளர்களுக்கும் உதவும் வகையில் நிரல்படுத்தப்பெற்றிருக்குறது...
₹219 ₹230
சிறுவர் நாடகக் களஞ்சியம்
-5 %
சிறுவர் நாடகக் களஞ்சியம் : நெடிய வரலாற்றையுடைய தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர் இலக்கியத்திற்கென்று தனித்த இடமுண்டு. சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என்பதுடன் சிறுவர்களுக்கான நாடகங்களும் சிறுவர் இலக்கியத்தின் அங்கமாக இருக்கின்றன. நாடகக் கலை காட்சிபூர்வமானது என்பதால் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம..
₹242 ₹255
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
-5 %
சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தரராமசாமி நாகர்கோவிலில் 1931 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்தார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் சுமார் அறுபது சிறுகதைகளும், பசுவைய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்...
₹228 ₹240
Showing 205 to 216 of 517 (44 Pages)