Menu
Your Cart

சிப்பத்தில் கட்டிய கடல்

சிப்பத்தில் கட்டிய கடல்
-5 %
சிப்பத்தில் கட்டிய கடல்
உமா மோகன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார். ’பொட்டு மூக்குத்திபோலப் பூத்திருக்கும் வயலெட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லை அதன் இலைகள் இப்படித்தான் நடந்துவிடுகிறது பலநேரம்’ பாருங்கள். அவ்வளவுதான் முடிந்துவிட்டது கவிதை. இது பூவையும் இலையையும் பற்றியதா என்ன. யாரை பற்றியது. எந்த உறவைப் பற்றியது. ஆர்ப்பாட்டம் இல்லை. மதர்த்த சொற்கள் இல்லை. இருண்மை இல்லை. எந்த படாடோபமும் இல்லை. ஆனால் சொல்லாமல் சொல்லி ஒன்றை உணர்த்திவிடுகிறதே. - ரவிசுப்பிரமணியன்
Book Details
Book Title சிப்பத்தில் கட்டிய கடல் (Sippathil kattiya kadal)
Author உமா மோகன் (Umaa Mokan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 160
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category கவிதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெயில் புராணம்புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில..
₹24 ₹25
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப..
₹105 ₹110