Menu
Your Cart

செல்லும் பாதையில் (பாகம் 2)

செல்லும் பாதையில் (பாகம் 2)
-5 %
செல்லும் பாதையில் (பாகம் 2)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வென்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்க இயலாது. வாழ்வை பற்றிய விளக்கங்களும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடக்கூடியது. சிலருக்கு வாழ்வென்றால் தேடல், சிலருக்கு வாழ்வென்றால் மகிழ்ச்சி, சிலருக்கு வாழ்வென்றால் போராட்டம், சிலருக்கு வாழ்வென்றால் சொர்க்கம், சிலருக்கு வாழ்வென்றால் வாய்ப்பு, சிலருக்கு வாழ்வென்றால் எதிர்பார்ப்பு, சிலருக்கு வாழ்வென்றால் வெறுப்பு, சிலருக்கு வாழ்வென்றால் பொறூப்பு. வாழ்வின் நகர்வுகளையும், நிகழ்வுகளையும் இரசிக்க நம்மை நாம் பழகப்படுத்திக்கொண்டால், நம் வாழ்விற்கான அர்த்தம் நமக்கு விளங்க ஆரம்பிக்கும். வாழ்வின் பலவித அனுபவங்களை நாம் எப்படி கையாள வேண்டும். எப்படி கடந்துபோக வேண்டும் என்பதை குறித்த தெளிவை இப்புத்தகம் நமக்கௌ ஏற்படுத்தும், இப்புவியில் மீண்டும் ஒரு பிறப்பு என்பது எவ்வித நிச்சயமும் கிடையாது. கிடைத்திருக்கும் வாழ்வில் சரியான தெளிவு மற்றும் புரிதலோடு வாழ்ந்தால் வாழ்வில் எல்லா நாளும் நமக்கு பேரானந்தமே! இப்புத்தகம் எல்லோருக்குமானது அல்ல தேடுவோருக்கானது!
Book Details
Book Title செல்லும் பாதையில் (பாகம் 2) (Sellum pathaiyil (Part 2))
Author ம.சண்முக சுந்தர்
Publisher சிற்பிகள் வெளியீட்டகம் (Sirpikal veliyeettagam)
Pages 115
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Self - Development | சுயமுன்னேற்றம், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாம் அனுப்பப்பட்டோம் இப்புவிக்கு. எல்லாவற்றிலும் நிறைவாய் வாழ்வதற்கு. நம் பயணமே நம் வாழ்வை தீர்மானிக்கும். திருப்பங்கள் நிறைந்த வாழ்வில் விருப்பத்தில் நிலைப்பெறுதல்... முதன்மையானது. இப்பிரபஞ்சத்தில் பல வகை உயிரினங்கள் இருக்கின்றது, ஏன் பிரபஞ்சமே ஒரு உயிர்தான்!. இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்ல ..
₹190 ₹200
வாழ்வில் நீங்கள் யாரையாவது அதிகம் நேசித்திருந்தால், யார்மீதாவது அதிக நம்பிக்கை வைத்திருந்தால், இழக்கக்கூடாதவற்றை இழந்திருந்தால், பலவித தடைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்துக் கொண்டிருந்தால், நீங்கள் யாராக இருந்தாலும் எந்தசூழலில் வளர்ந்துகொண்டு இருந்தாலும் உங்களுக்கு தேவையான மன தெளிவை, நம்பிக்கையை, உ..
₹238 ₹250
உலகத்திற்கே வாழ்வியலை சொல்லிக் கொடுத்தவர் நம் வள்ளுவர் ஆனால் இன்றைக்கு வாழ வழியில்லாமல் வழி தெரியாமல் நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம் வாழ்வில் எந்த செயல்கள் என்றால் அதில் எந்த திசையில் நாம் பயணித்தாலும் சில தடைகள், பிரச்சனைகள், சவால்கள், சங்கடங்கள் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் நமக்கு அறிவியல் ..
₹380 ₹400