Menu
Your Cart

சித்ரவதை (பாகம்-1)

சித்ரவதை (பாகம்-1)
-5 %
சித்ரவதை (பாகம்-1)
நக்கீரன் கோபால் (ஆசிரியர்)
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உயிரைப் பணயம் வைத்து... காவல்துறையின் கண்களுக்கு புலனாகாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக. கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தும், பேட்டி எடுத்தும் அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் அம்பலப் படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது நக்கீரன்.. நக்கீரன் கோபால் அவர்களும், அவரது பத்திரிகை நிருபர்களும் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களோடு நெருங்கி உண்மைகளைக் கண்டறிந்து, அவைகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய வரலாற்று நிகழ்வுகளில், ஆசிரியர் கோபால் அவர்களின் இந்த "சித்ரவதை" தலைப்பிலான நூல், அதிகார வர்க்கத்தின். அதிரடிப்படையின் அட்டூழியத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை.... சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்ரீதியான, மன ரீதியான பாதிப்புக்களை ஆதாரங்களோடு வெளிக் கொணர்ந்திருக்கிறது. 32 தலைப்புக்களில் ஆசிரியர் கோபால் அவர்களுடைய எழுத்தாக்கம் மற்றுமொரு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளிக்கப்பட புதினமாகும். பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பிய கடிதங்களை வைத்து நேரடியாக களத்தில் விசாரணை செய்து அம்பலப்படுத்திய பல்வேறு சித்ரவதைகள் குறித்த நிகழ்வுகளை நேர்த்தியாக இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார் நக்கீரன் கோபால். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் காடுகளிலும் நடத்தப்பட்ட சித்ரவதைக் கொடுமைகளை அம்பலப்படுத்தியுள்ளது இந்த நூல்.
Book Details
Book Title சித்ரவதை (பாகம்-1) (Sithravathai (Pagam-1))
Author நக்கீரன் கோபால் (Nakkeeran Kopaal)
ISBN 9789385125416
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 400
Year 2023
Edition 1
Format Hard Bound
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நானும் வீரப்பனும்..
₹76 ₹80
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹342 ₹360
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர். அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஜெயேந்திர சரஸ்வதியின் இய..
₹171 ₹180
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்.....
₹285 ₹300