Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
செங்கிஸ்கான் - எஸ். எல். வி. மூர்த்தி:செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்..
₹274 ₹288
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை : தலைநகரின் கதைநவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி, உருவாகி, வளர்ந்த கதை சென்னை என்ற நகரைக் கட்டமைக்க எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது இந்தப் புத்தகம். சென்னை நகரின் வரலாறு என்பது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரி..
₹147 ₹155
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்..
₹888
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
காலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது. திரு. ஆ. அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டி..
₹238 ₹250
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. சேமிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். நம் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும். வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவன..
₹48 ₹50
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
செளபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடுசௌபாக்கியம் தரும் ஸ்ரீ சிவ வழிபாடு அன்பர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் பொருட்டு சிவ வழிபாட்டு முறைகள் அடங்கிய முழுமையான நூலாக இந்த நூலைப் படைத்துள்ளார், நூற்றுக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கு ஆசிரியரான நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்கள்...
₹40 ₹42
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சேற்றில் மலர்ந்த செந்தாமரை மேனகா. வறுமையில் வாழ நேர்ந்தாலும் தன்மானம் மிகுந்தவள். தாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. பாட்டி மங்களம், பேத்திகள் இரண்டு பேரையும், மகளையும் பாடுபட்டுக் காப்பாற்றி வருகிறாள். மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி ..
₹284 ₹299
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம்,..
₹76 ₹80
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையான..
₹158 ₹166