Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        அய்யாவின் மகன் ‘டேய் கந்தா…’ என்று கூப்பிடும் எட்டு வயது முதலாளியின் மகனுக்கு முன்னே புன்னகை மாறாமல், ‘சொல்லுங்க சின்ன முதலாளி’ என்று அடிமை பூதமாக சேவகம் புரியும் அய்யா, வீட்டுக்கு வந்துவிட்டால் சர்வாதிகார சவுக்கு எடுத்துவிடுவார். ‘ஒரு சின்னப்பய என்னை டேய்ன்னு கூப்பிடுறான், அவங்கப்பனும் சிரிச்சுக்கி..
                  
                              ₹166 ₹175
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல..
                  
                              ₹119 ₹125
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        கச்சத்தீவுரா காந்தி- சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழக மீனவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் சேர்த்தே பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைவசம் சென்றதை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கமுட..
                  
                              ₹199
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        கடவுளின் நிறம் வெண்மைவிருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரு..
                  
                              ₹284 ₹299
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்..... கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் ..
                  
                              ₹211 ₹222
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        சலங்கை ஒலி படத்தை நடிகை ஜெயப்ரதாவிற்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். அதன் பிறகு… அரசு மருத்துவமனையில் எனக்கு வலிக்காமல் ஊசி போட்ட நர்ஸ் ஜெயப்ரதாதான். மாரியம்மன் கோயில் அரசமரத்தடியில், ராட்டினம் சுற்றிய பெண்ணும் ஜெயப்ரதாதான். பாலு வாத்தியார் வீட்டு வாசல் திண்ணையில், ட்யூசனுக்காக உட்கார்ந்திருந்த அத..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா? இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' என்ற நூலும் ஒன்று. கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆ..
                  
                              ₹211 ₹222
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். மற்ற உயிரினங்கள் கனவுகாண்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை மனிதன் தன் தேவைகளின் விளைவாகவே கனவுகளைக் கண்டான் அந்தக் கனவுகளின் பலனாகப் பல கண்டுப்பிடிப்புகளை செய்தான்.சிக்மண்ட் பிராய்டுதான் மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதம..
                  
                              ₹86 ₹90
                          
                      
                          Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
                                  
        
                  
        
        சலங்கை ஒலி படத்தை நடிகை ஜெயப்ரதாவிற்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். அதன் பிறகு… அரசு மருத்துவமனையில் எனக்கு வலிக்காமல் ஊசி போட்ட நர்ஸ் ஜெயப்ரதாதான். மாரியம்மன் கோயில் அரசமரத்தடியில், ராட்டினம் சுற்றிய பெண்ணும் ஜெயப்ரதாதான். பாலு வாத்தியார் வீட்டு வாசல் திண்ணையில், ட்யூசனுக்காக உட்கார்ந்திருந்த அத..
                  
                              ₹122 ₹128