Menu
Your Cart

சிவ நேசர்களின் கதை

சிவ நேசர்களின் கதை
-5 %
சிவ நேசர்களின் கதை
₹342
₹360
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிவனடியார்களின் இதயம் முழுவதும் சிவமே நிறைந்திருக்கும்! பேரன்பே சிவம், சிவமே பேரன்பு என வாழ்ந்தவர்களின் உலகமும் சிவத்தைத் தவிர எதையும் நினைக்காது! எதையும் உணராது! அதைத் தவிர எதையும் அறியாது! அவர்களின் உடல்கள் இவ்வுலகத்தில் இயங்கினாலும், அவர்களின் உள்ளமும், உணர்வும் கயிலையிலேயே நிலைத்திருக்கும்! திளைத்திருக்கும்! அத்தகையப் பெரும் பேறடைந்தவர்கள், இருவினைகளையும் அறுத்து, பிறவிப் பெருங்கடல் கடந்து ஒப்பற்ற பரமேச்வரனின் திருவடிகளை அடைந்த கதைகளை, சுருக்கமாகவும், பக்திச் சுவையோடும், எளிய தமிழில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
Book Details
Book Title சிவ நேசர்களின் கதை (Siva Nesarkalin Kathai)
Author பொ.வெ.இராஜகுமார்
ISBN 9788195946334
Publisher கீதாஞ்சலி பதிப்பகம் (Geethanjali pathippakam)
Pages 377
Published On Dec 2006
Year 2006
Edition 2
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author