Menu
Your Cart

சூரியன் பதிப்பகம்

சொலவடைகளும் சொன்னவர்களும் (Suriyan)
-5 % Out Of Stock
‘வாழ்க்கையில் சாதிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது; தோற்றுப் போகிறவர்களுக்கு அனுபவம் கிடைக்கிறது’ என்பார்கள். அந்த அனுபவம் கொடுக்கிற பாடம், வெற்றியைவிட மிகப் பெரியது. இப்படி உழைக்கும் மக்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து உருவாக்கிய சொலவடைகள் அத்தனையும், எழுதப்படாத இலக்கியங்கள். இவற்றின் அருமையை முதலில் ..
₹190 ₹200
சொல்றேண்ணே சொல்றேன்
-5 %
குழந்தைகளின் செல்ல அங்கிளாகவும்... குடும்பத்தினர் அனைவருக்கும் குபீர் சிரிப்பு நாயகனாகவும்... குறுகிய காலத்தில் இமான் அண்ணாச்சி பெற்றிருக்கும் புகழ், அபரிமிதமானது. ‘‘நான் அடுத்த ஆள கிண்டல் பண்ணி சிரிக்க வைக்கிறதில்லண்ணே... எல்லாரும் என்னைய கிண்டல் பண்ணி சிரிச்சிக்கிடட்டும்னு விட்டுப்புடறேன்’’ என்கிற..
₹76 ₹80
ஜமீன் கோயில்கள்
-5 %
தாமிரபரணி கரை தொடும் கிராமத்தில் பிறந்தவர். நெல்லை மண்ணையும், தாமிரபரணியையும் சுவாசமாக நேசித்து வருபவர். நெல்லை தமிழ்முரசில் ‘நதிக்கரை யோரத்து அற்புதங்கள்’ எனும் தொடரை 5 வருடங்களாகத் தொடர்ந்து எழுதி, அதை ‘தலைத் தாமிரபரணி’ எனும் 1000ம் பக்க நூலாகப் படைத்தவர். ஆரம்பகாலத்தில் பேருந்து நடத்துநராக பணியாற..
₹133 ₹140
ஜமீன்களின் கதைகள்
-5 % Out Of Stock
இது கதையல்ல. போலவே கட்டுரையும். இரண்டும் கலந்த நடையில் எழுதப்பட்ட இத்தொடர், 'தினகரன் நாளிதழுடன் ஞாயிறு தோறும் வெளிவரும் 'வசந்தம்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப்பெற்றது. முதல் 13 அத்தியாயங்கள் நிலம் குறித்தே பேசப்பட்டிருக்கிறது. எதுவும் கற்பனையில்லை. மிகைப்படுத்தலும். ஆதார..
₹475 ₹500
ததும்பி வழியும் மௌனம்
-5 %
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்க..
₹152 ₹160
தமிழ்நாட்டு நீதிமான்கள்
-5 % Out Of Stock
இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலு..
₹181 ₹190
தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்
-5 %
தமிழர்களின் இல்லங்களை அவசியம் அலங்கரிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமானது. வட இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெரும் சிறப்பு ராஜேந்திர சோழனுக்கு உண்டு! இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லையைத் தாண்டிச் சென்று போரிட்டவர் என வட இந்தியாவில் யாருமில்லை. இப்போதைய ஆப்கானிஸ்தான் வரை அந்தக் காலத்தில் நீ..
₹143 ₹150
Showing 49 to 60 of 101 (9 Pages)