Menu
Your Cart

கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு)

கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு)
New -5 %
கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு)
₹1,425
₹1,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மக்கள் துணையுடன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தனிமனிதனாக சிறைக்குள் நடத்திய போராட்ட வரலாறு.

கைது செய்யப்பட்ட 13.3.1908லிருந்து விடுதலையான 24.12.1912வரையிலுமான நாலேமுக்கால் ஆண்டு சிறை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அக்கால ஆவணங்களிலிருந்து நாள், தேதி, கிழமை வாரியாகத் தொகுத்து புதிய வடிவில் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று ஆய்வு நூல்.

Book Details
Book Title கேளாத கதை (வ.உ.சியின் சிறைப்போராட்ட வரலாறு) (Kaelaatha Kathai)
Author குருசாமி மயில்வாகனன்
ISBN 9789393299161
Publisher நீந்தும் மீன்கள் வெளியீட்டகம் (Swimming Fish Publishing House)
Pages 1000
Year 2026
Edition 1
Format Paperback
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha