Menu
Your Cart

தி.நடராஜன்

இத்தொகுப்பில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவை.ஒவ்வொரு பாடலிலும் பெண் குரலை நம்மால் கேட்க முடிகிறது. பெண்ணாகப் பிறந்தாலும் சாதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஒடுக்கப்படும் பெண்,அதனை எவ்விதம் மடைமாற்றம் செய்து கொள்கிறார் என்பதற்கான அரிய பதிவாக இவை அமைந்துள்ளன. கீழத் தஞ்சைப் பகுதி..
₹238 ₹250
முகமற்றவர்களின் முனகல்கள்கவிதை, உள்ளத்தை ஈர்க்க வேண்டும். அதுபோல் ஈர்க்கும் கவிதைகள் கவிஞர் விழிகள் நடராசனின் இந்தத் தொகுப்பில் நிரம்ப உண்டு. நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவிதையாய் வடித்துள்ளார் நடராசன். மற்றவர்களைப் பார்த்து நடக்கும் ஒருவனை ஊரார் மதிக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிற..
₹67 ₹70
Showing 1 to 2 of 2 (1 Pages)