Publisher: தமிழ் அலை
                                  
        
                  
        
        உலக அமைதிக்கான நூல் புறநானூறு என்பது அண்ணன் அறிவுமதியின் மீள் வாசிப்பில் எழுகிற புதுக்குரல்.
பயிர்த்தொழிலே உயிர்த்தொழில்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
போர் என்பது உயிர்க் கவ்வுதலன்று;
உயிர்ச் செவ்வுதல்
என்கிற மன்னுயிர் மாண்பைச் சங்க இலக்கியங்களில் தோய்ந்த அண்ணன் அறிவுமதி, புறநானூற்றின் பாக்களை அச..
                  
                              ₹250
                          
                      
                          Publisher: தமிழ் அலை
                                  
        
                  
        
        *இன்குலாப் ,*அறிவுமதி ,*பழநிபாரதிஐய்க்கூ நூற்றாண்டு விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி சிறு வெளியிடான தீராத கவித்துவத்தின் சுடர்மக்கள் பாவலர் இன்குலாப், பாவலர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி ஆகியோர் எழுதிய கவிக்கோ பற்றிய நெகிழ்ச்சி பதிவுகள் அடங்கிய நூல்  “தீராத கவித்துவத்தின் சுடர்......
                  
                              ₹19 ₹20
                          
                      
                          Publisher: தமிழ் அலை
                                  
        
                  
        
        துணையிழந்தவளின் துயரம்மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான் அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது- குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது                                                                                                                            -இன்கு..
                  
                              ₹76 ₹80
                          
                      
                          Publisher: தமிழ் அலை
                                  
        
                  
        
        புதிய பானையில் பழைய சோறுஎங்கள் மண்ணில் பிறந்து, எங்கள் மேற்கு மலைத் தொடரின் காற்றை சுவாசித்து, எங்கள் முல்லையாற்றுத் தண்ணீர் குடித்து வளர்ந்ததனால்தான், எம் தெக்கத்தி மண்ணை, ரத்தமும் சதையுமாக இவனால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.இயக்குநர்இமயம் பாரதிராஜா..
                  
                              ₹67 ₹71
                          
                      
                          Publisher: தமிழ் அலை
                                  
        
                  
        
        ``மானுடக் குரல்” இன்குலாப் நேர்காணல்கள்:# தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவரும் இன்குலாப் அவர்களின் நேர்காணல்களை இன்றைய சூழலில் தொகுத்தளிப்பது வரலாற்றுத்தேவையாக கருதுகிறோம்வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களி..
                  
                              ₹162 ₹170
                          
                      Showing 1 to 7 of 7 (1 Pages)
         
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
                                          