Menu
Your Cart

அனுபவங்களின் நிழல் பாதை

அனுபவங்களின் நிழல் பாதை
-5 %
அனுபவங்களின் நிழல் பாதை
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வடகிழக்கே பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது அனுபவங்களின் நிழல் பாதை. ரங்கையா முருகனும் ஹரி சரவணனும் இந்நூலை எழுதியுள்ளார்கள். அங்குள்ள மக்களின் ஆடை, அணிகலன், கலைவடிவங்கள் என்று பல விஷயங்களும் பதிவாகியுள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழும் வாழ்வு அவர்களுடையது.வாழுமிடத்தில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்தே தங்கள் வாழ்க்கை முறையை, குடியிருப்புகளை அவர்கள் வடிவமைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் வாழ்வோடு ஒப்பிடுகையில் ஒருபுறம் பெரு நிறுவனங்கள் இயற்கையைத் திட்டமிட்டு அழிக்கின்றன. இன்னொருபுறம் சாதாரண மக்கள். இயற்கைக்கு எதிராக இருப்பது தெரியாமலே அழிக்கிறோம். இந்த பயண அனுபவ நூல் நாம் அனைவருமே படித்தறிய வேண்டிய ஒன்று. - இயக்குநர் மணிவண்ணன் அந்திமழை, 25.10.2012
Book Details
Book Title அனுபவங்களின் நிழல் பாதை (Anubavangalin Nizhal Paathai)
Author ரெங்கையா முருகன் (Rengayya Murugan)
ISBN 9789380545257
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 448
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஓர் இந்திய கிராமத்தின் கதைகேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தர..
₹133 ₹140