By the same Author
பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும் பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவக..
₹181 ₹190
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூ..
₹437 ₹460
ஆதிக்க சக்திகளின் வெறியாட்டத்தால் பாந்த் சிங் இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர்.இவரது மகளைக் கூட்டு வல்லுறவு செய்தவர்களை எதிர்த்துப் போராடி குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தார் பாந்த் சிங்.இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சக்திகள் அவரது கைகால்களை வெட்டிப் போட்டார்கள்...
₹228 ₹240