Menu
Your Cart

மண்ணில் தெரியுது வானம (நற்றிணை பதிப்பகம்)

மண்ணில் தெரியுது வானம (நற்றிணை பதிப்பகம்)
-5 %
மண்ணில் தெரியுது வானம (நற்றிணை பதிப்பகம்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மகாத்மா காந்தியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும்,அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால்,காந்தியோடு அந்தக் காலத்திய இந்தியாவையே நம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வோரு இந்தியனும் அப்போது என்ன நினைத்தான், சுதந்திரப் போராட்டம் எப்படி நடந்தது, சராசரி மனிதனின் வாழ்வை அது எப்படி பாதித்தது, ஆங்கிலேயர்களின் சார்பாக பேசியவர்களின் கருத்து என்னவாக இருந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக அகிம்சை, சத்தியம் ஆகிய அறநெறிகளை ஒவ்வோரு மனிதனும் தன் உயிர் மூச்சாக ஏற்று கொண்டு வாழ்வது எப்படி, இவை எல்லாவற்றுக்குமான இலக்கியச் சாட்சியம்தான் ‘மண்ணில் தெரியுது வானம்’. இதுதவிர, 1920இல் இருந்து 1948 வரை சென்னை எப்படி இருந்தது என்பதையும் விலாவாரியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது இந்த நாவலில். ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற இந்த நாவல்,இந்தியாவின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு,ஒவ்வொரு இந்தியராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நவீன காவியம். - சாரு நிவேதிதா
Book Details
Book Title மண்ணில் தெரியுது வானம (நற்றிணை பதிப்பகம்) (Mannil Theriyuthu Vaanam)
Author ந.சிதம்பர சுப்பிரமணியன் (Na.Sidhampara Suppiramaniyan)
ISBN 9789382648710
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 272
Published On Jan 2015
Year 2015
Edition 1
Category Novel | நாவல், காந்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெ..
₹181 ₹190
“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.” சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந..
₹143 ₹150
இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி ..
₹238 ₹250
சிலப்பதிகாரம் என் நெஞ்சையும் அள்ளிய நூல். புகார் நகரத்தின் செழுமையும் வலிமையும், அக்காலத்துத் தமிழரின் பண்பாடும், வாழ்ந்த நிலையும் யாரைத்தான் பெருமையடையச் செய்யாது! புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதை கற்பனை செய்யவேண்டுமென்பது என் வெகு நாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக்கற்பனை இடங..
₹133 ₹140