Menu
Your Cart

வேண்டாம் மரண தண்டனை!

வேண்டாம் மரண தண்டனை!
-5 %
வேண்டாம் மரண தண்டனை!
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருடனும், தவறான அருவறுப்பான பாதையில் செல்லக்கூடிய மனிதர்களும் இரவில்தான் தங்கள் வேலைகளை செய்கின்றனர். ஆனால், இப்போது அரசும் இரவில்தான் (திருட்டுத்தனமாக) செயல்படுகின்றது” நாடாளுமன்ற தாக்குதலில் போலியாக குற்றம் சுமத்தி, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அஃப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வஞ்சகமான முறையில், அரசியல் லாபங்களுக்காக அனைத்து சட்டங்களையும் காற்றில் பறக்க விட்டு அவரின் மனைவிக்கு கூட தெரிவிக்காமல் ஓர் அதிகாலைப் பொழுதில் திருட்டுத்தனமாக தூக்கில் போட்டு மகிழ்ந்தது மத்திய அரசு. அரசியல்வாதிகளின் சொந்த நலன்களுக்காக நடத்தப்பட்டு வந்த அரசியல் படுகொலைகளின் சட்ட அங்கீகாரமே ‘மரண தண்டனை’. முஸ்லிம்களுக்கும், இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மட்டும் எவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை விரிவாக விளக்குகிறது இந்நூல்
Book Details
Book Title வேண்டாம் மரண தண்டனை! (Vendam Marana Thadanai)
Author A.முஹம்மது யூசுப்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புதிய தலைமுறையின் சிந்தனைக்கு... சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின் தவறான அமலாக்கம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தில் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை கையாண்ட விதத்தில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்...?..
₹119 ₹125
“1917 முதலே வி.டி. சாவர்க்கர் அவர்கள் ராஷ்ட்ரா (என்ற இந்து ராஷ்ட்ரா) கொள்கையைத் தெளிவாகவே பேசி வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்தை அமையுங்கள் என இந்துக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று, இந்து தேசம், இன்னொன்று முஸ்..
₹57 ₹60