By the same Author
சாலையைக் கவனியுங்கள். எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எதற்கு இந்த பரபரப்பு? பணம் தேடத் தான் அல்லது தேடி வைத்துள்ள பணத்தைச் செலவழிக்கத் தான். ஏன், சில சமயம் அதிகரிக்கக் கூட இருக்கலாம். இந்த உலகத்தில் எல்லோருடைய ஓட்டமும் இரண்டு விஷயங்களுக்காகத் தான். ஒன்று. பணம், மற்றொன்று புகழ்..
₹95 ₹100